Page 18 of 37
உங்களுக்கு ஏது” என கேட்க
”அதுக்காக கண்ணு முன்னாடி ஒரு பெண் குழந்தை அழுதா என்னால சும்மாயிருக்க முடியாது”
“இதப்பாருடா அதை நீங்க சொல்றீங்களா, என்னை எத்தனை முறை அழவைச்சிருப்பீங்க அப்ப மட்டும் நான் பொண்ணுன்னு தெரியலையா உங்களுக்கு” என கேட்க அந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தான் ஜெகவீரன்.
அவன் செய்தது தவறு என்று த
...
This story is now available on Chillzee KiMo.
...
கள்” என கேட்க
”காலையில குறிஞ்சி ஆண்டவர் கோயில், அது முடிஞ்சதும் அருங்காட்சியம், அடுத்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டு மதியம் அங்கிதாவோட எஸ்டேட்டைச் சுத்திப்பார்த்துட்டு களைப்பு