Page 10 of 37
கஷ்டப்படுத்தியிருக்க கூடாது, தப்பு எதுவாயிருந்தாலும் பேசித் தீர்க்கனும், பாவம் அவளுக்கு யாரும் இல்லை, தனியா நம்மளை நம்பி வந்தவளை கஷ்டப்படுத்தறது எவ்ளோ பெரிய பாவம்.
நேத்து அவளை வினய் கிட்ட மாட்டிவிட்டப்பகூட நான் என் தப்பை உணரலை ஆமாம் நேத்து அவள் என்னை திட்டிட்டு போனாளே ஞாபகமிருக்கு, அவள் சொன்னதும் சரிதான் நான் அவளை மாட்டிவிட்டிருக்க கூடாது, தப்பு பண்ணிட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
துக்கப்பா” என சொல்லவும் ஜெகவீரனும் மனதில் அங்கிதாவின் நினைவுகளில் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு கைகூப்பி சரி என தலையாட்டியவன்
”சொக்கா” என அழைக்க சொக்கனும் வந்தான்