Page 9 of 26
செலவழித்த பணமும் நினைவுக்கு வந்தது. என்னதான் உடையில் நடையில் எளிமை காட்டியிருந்தாலும் தன்னிடம் இருந்த பணத்தை தாராளமாக செலவு செய்திருக்க கூடாது என நினைத்து நொந்தாள். தன் நிலைமை இப்படியிருக்க ரேவதியின் நிலைமை என்னவானது தன்னை யாராவது காப்பாற்றமாட்டார்களா என நினைத்து பயத்தில் இருந்தாள்.
அவள் நினைத்துக் கொண்டிருந்த போதே
...
This story is now available on Chillzee KiMo.
...
யா ஏன் விடனும்”
”இல்லை சார் ஆட்டோவை கூட்டிட்டு வர போனேன் அதுக்குள்ள இப்படியாயிடுச்சி சார்”
”என்ன வேலை பார்க்கற”