Page 3 of 26
விட்டு விலகி வேகமாக அன்பு இருக்கும் இடம் நோக்கி நடந்தாள்.
ரேவதியோ அபியிடம் தெரிந்த மாற்றத்தை பக்தியின் வெளிபாடாக நினைத்தவள் ஒரு ஓரமாக சென்று அமர்ந்தாள்.
அபி வருவதைக்கண்ட அன்புவும் சட்டென அவளிடம் வந்து நின்றான்
”நான் வந்துட்டேன்” என்றாள் அபி ஆர்வமாக
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்றாள். மூச்சிரைக்க அவள் முன் நின்றவன் அவளிடம் கோயில் பிரசாதத்தை தந்தான் ஒரு வாழை இலையில் புளியோதரை கொஞ்சம், சுண்டல் கொஞ்சம் இருக்கவே அதை அப்படியே அவளிடம் தந்தவன்