Page 36 of 50
குமரன் அண்ணா கல்யாணத்தில சடங்குகள் செய்தாளோ அதே போல எனக்கும் செய்யனும், அதுக்காகவே அவளை நான் என் கல்யாணத்துக்கு வரச் சொல்லி சொல்லிட்டு வந்தேன், இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை” என சொல்லிவிட அதற்கு மேல் அவனை அதட்டி உருட்ட யாராலும் இயலவில்லை.
கேசவனது திருமணத்திற்கு ஜீவா தன் மனைவி சக்தியுடன் மட்டுமே வந்திருந்தான்.
போன முறை போல அல்லாமல் சக்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ருக்காரே, உன்னையே பார்க்கறாரே அவர்கிட்ட பேசிட்டு வர்றதாயிருந்தா வா, நான் உனக்காக காத்திருக்கேன்” என சொல்ல அவளோ
”தேவையில்லை நாம கிளம்பலாம் நேரமாச்சி” என சொல்லிவிட அது அவனுக்கே