Page 2 of 29
”அப்படியா சரி, அப்ப ஒண்ணு பண்ணு நீ யாரு எதுக்காக நீ இங்க வந்த எல்லாத்தையும் அன்புகிட்ட சொல்லு, உண்மையை சொல்லு அப்புறம் பாரு அவன் உன்னை ஏத்துக்குவானான்னு”
”ஏன் ஏத்துக்க மாட்டானா”
”முயற்சி செய் போ என்னை தூங்க விடேன்” என சொல்லிவிட்டு மீண்டும் அவள் உறங்க முயல அபியோ ரேவதியின் பேச்சை பொய்யாக்க நினைத்து நேராக அன்புவை காணச் சென்றாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”அன்பு உன்கிட்ட கொஞ்சம் பேசனும்”
”எதைப்பத்தி”
”சும்மாதான் வாயேன்”
”இங்கயே பேசு”
”பாட்டியிருக்காங்க அன்பு”