(Reading time: 28 - 56 minutes)
Kanal akumo karikai kanavu
Kanal akumo karikai kanavu

”காரணம் சொல்லு அன்பு”

  

”தெரியலை அபி விடு”

  

”அன்பு இப்படி சொன்னா எப்படி எதுக்கு பயப்படற”

  

”அதான் தெரியலைன்னு சொல்றேன்ல விடேன்” என கத்தியே விட்டான் அன்பு.

  

இதுவரை அபியிடம் இவ்வாறு யாரும் கத்தி பேசியதில்லை முதல் முறை அன்பு இவ்வாறு கத்திய பின்பும் அவளுக்கு கோபமோ வெறுப்போ வரவில்லை மாறாக அவனின் பயத்தை நினைத்

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்லை”

  

”பின்ன வேற யார் மேல வெறுப்பு?”

  

“அந்த யுவன்” என இழுத்தான் அன்பு

  

”பொறாமைப்படறியா அன்பு” என சொல்ல அவனோ கோபித்துக் கொண்டான்

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.