Page 8 of 29
அன்புவின் இந்த இழுவையான பேச்சை விரும்பி ரசித்தாள் அபி ஆனால் ரேவதிக்கோ வெறுப்பே வந்தது
”இழுக்காம நேரா விசயத்துக்கு வர்றீங்களா” என கத்தியே விட்டாள்.
அந்நேரம் அன்புவின் தர்மசங்கடமான நிலைமையை சமாளிக்க எண்ணி ரேவதியிடம் வந்தாள் அபி
”ரேவதி ஏன் கத்தற விடு நான் பாரு குளிச்சிட்டேன் நீ இன்னும் இப்படியே இருக்க போ போய்
...
This story is now available on Chillzee KiMo.
...
”இங்கதான் இருக்கேன்” என சொல்லியபடியே மறுபடியும் அபியை பார்க்கலானான். அவனது வேலையைக்கண்ட அபிக்கு வெட்கம் வந்து தலை குனிய ரேவதிக்கு வெறுப்பு வந்து தலையில் அடித்துக் கொண்டாள்.