Page 12 of 29
”100 கோடி சொத்திருக்கற உன்னை நான் நல்லா பார்த்துக்கனும்னா அதை விட அதிகமான சொத்து எனக்கு இருக்கனும், அப்பதான் என்னை மதிப்பாங்க எல்லாரும் மரியாதை தருவாங்க, முக்கியமா உன்னை மகாராணி மாதிரி என்னால பார்த்துக்க முடியும், அப்படி முடியாதுங்கற பட்சத்தில மேற்கொண்டு உன்கூட உறவு முறை வளர்க்கறது தப்பு”
”காதலுக்கும் பணத்துக்கும் என்ன சம்பந்தம் அன்பு” என்றாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
அவனை விட்டு விலக முயல அப்போதுதான் அன்புவும் அவளை அணைக்க நினைத்து கைகளை கொண்டு வர அதைப்புரிந்துக் கொண்ட அபியும் உடனே அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். அந்த அணைப்பின் ஸ்பரிசத்தை உணர்ந்த அன்புவோ