Page 13 of 29
”அபி” என அழைத்தான்
”ம்”
”பாட்டி பார்க்கறாங்க அபி” என்றான் பதட்டத்துடன். அதைக்கேட்டதும் அவனை விட்டு விலகி நின்றாள் அபி.
அன்புவின் பாட்டியோ அங்கு நின்று அவர்களை உற்று உற்று பார்த்துக் கொண்டிருந்தார்.
”பாட்டி அது வந்து” என அபி இழுக்க பாட்டி சிரித்தபடியே அன்புவை பார்க்க அவனோ தலை குனிந்திருந்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>குளித்து முடித்து வந்த அன்பு முற்றத்தில் தனியாக நின்று சிரித்தபடி இருந்த அபியைக் கண்டதும் சுற்றி முற்றி பார்த்தான். யாரும் இல்லை என்று தெரிந்ததும் அவளிடம் நெருங்க அந்நேரம் ரேவதி அங்கு வந்தாள்