Page 14 of 29
”என்னடா நடக்குது இங்க நான் வந்துட்டேன்” என கத்திக் கொண்டே வர அவ்வளவுதான் அன்பு எடுத்த ஓட்டத்தில் சில நொடிகளில் அவனது அறையில் அவனது கட்டிலில் அமர்ந்து இழுத்து இழுத்து மூச்சு விட்டுக் கொண்டிருந்தான். அபியோ ரேவதியின் பேச்சும் அன்புவின் ஓட்டத்தையும் கண்டு கலகலவென சிரித்தாள். அவளின் சிரிப்பைக்கண்ட ரேவதியோ
”வேணாம் அபி அன்பு பாவம், அவன் உன்னை நம்பறான
...
This story is now available on Chillzee KiMo.
...
னா நீ சொன்னியே அபி இன்டஸ்ட்ரிஸ் 100 கோடி சொத்து எல்லாம் எங்களை விட்டுப் போயிடும் அப்ப நான் வெறும் கோகுல்ராஜோட பொண்ணு மட்டும்தான் வெறும் அபிநயா புரியுதா”
”ஓ நீ அப்படி வர்றியா”