Page 26 of 26
அதே போல அபிக்கும் ஏனோ அவளது உள்ளுணர்வில் நாளை அன்பு வரப்போவதாக நினைத்தாள் அவன் வந்து பார்க்கும் போது வீடே அழகாக இருக்க வேண்டும் என்று நினைத்தவள் உறங்காமல் இன்னும் மிச்ச மீதி வேலைகளை செய்யலானாள். கூடவே ரேவதி துணைக்கு வந்தாலும் அவளை சேர்க்காமல் அவளே அனைத்தையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்து முடித்து தானாக உறக்கம் வரவும் உறங்கிப் போனாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
le="font-size: 14pt;">Go to Kanal akumo karikai kanavu story main page