Page 13 of 28
”எனக்கு தெரியும் ரேவதி, நான் அபியை பத்திரமா பார்த்துக்கிறேன்” என்றான் அதைக்கேட்டதும் நொந்துப் போன ரேவதி தலையை மட்டும் வேண்டா வெறுப்பாக ஆட்டிவிட்டு அபியின் காதில்
”நான் அந்த பக்கம் போனதும் இந்த பக்கம் இவன்கூட எங்கயாவது போன உங்கப்பாவை அம்மாவை ஏன் அந்த யுவனையும் இங்க வரவழைச்சிடுவேன் ஒழுங்கா வீடு போய் சேரு” என சொல்லிவிட்டு அன்புவை பார்த்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் நீட்டினான் அன்பு உடனே அவனது கையில் தனது கையை கோர்த்தபடியே சைக்கிளிடம் சென்றவள் திகைத்தாள்.
”என்னாச்சி வா ஏறு”
”எப்படி”
”பயமாயிருக்கா”