Page 18 of 28
”என்னாச்சிப்பா”
”கிளம்புங்கறேன்ல வா வா” என சொல்லியவன் முதல் ஆளாக எழுந்து சைக்கிளை எடுத்தான்.
அவனின் கோபத்தைக்கண்ட அபி நொந்துப் போனவள் சைக்கிளில் ஏறிக்கொண்டாள். வரும் போது இருந்த நெருக்கமும் ஆசையும் இப்போது அவனிடம் சுத்தமாக இல்லை விதியே என அவளை அழைத்துக் கொண்டு வீட்டை அடைந்தவன் அவளை அவளது அறையில் விட்டான்.
”அன்பு” என
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கேட்டதும்தான் தனது தவறை உணர்ந்தாள் அபி
”அன்பு நான் சொல்ல வந்தது தப்புதான் ஐ ம் சாரி”
”வேணாம் அபி இது செட்டாகாது உன்னோட எண்ணங்கள் வானளவு உயர்ந்து இருக்கு,