Page 24 of 28
”இதப்பாரு அபி உண்மையிலயே அவனோட காதல் உண்மைன்னா தானா உன்னை தேடி வருவான் நீ வா”
”நான் வரலை ரேவதி”
”அன்பு சொன்னா நீ என்கூட வருவியா”
”அன்பு சொல்லமாட்டாரு”
”ஓ அப்படியா சரி அன்பு வரட்டும் நானே கேட்கறேன் அவன் உன்னை போக சொல்லிட்டா நீ என்கூட வரனும் புரியுதா”
”சரி” என்றாள் தைரிய
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்பு சாரி இனிமேல நான் அப்படியெல்லாம் ஆசைப்படவே மாட்டேன் வா நாம கல்யாணம் பண்ணிக்கலாம்” என சர்வ சாதாரணமாக அவள் சொல்லவும் முதலில் வியந்தான் அன்பு அவளின் பேச்சைக் கேட்ட ரேவதியோ அதிர்ந்து