(Reading time: 28 - 56 minutes)
Kanal akumo karikai kanavu
Kanal akumo karikai kanavu

  

”அன்புவை எல்லாருக்கும் பிடிக்கும், எனக்கு நம்பிக்கையிருக்கு, என் அப்பா சாதாரணமானவரா இருந்து படிப்படியா உழைச்சி பெரிய இடத்துக்கு வந்தவரு, நாங்க ஒண்ணும் பரம்பரை பணக்காரங்க இல்லையே அப்புறம் என்ன, உண்மையை சொன்னாலும் அன்பு என்னை புரிஞ்சிக்குவாரு என்னை ஏத்துக்குவாரு எனக்கு நம்பிக்கையிருக்கு” என உறுதியாகச் சொல்ல அதைக்கேட்ட ரேவதியோ

  

”அப்படி மட்டும் நடந

...
This story is now available on Chillzee KiMo.
...

>”அன்பு வரலை ரேவதி”

  

”வருவாரு ஏதாவது வேலையா போயிருப்பாரு நீ வா”

  

”இல்லை ரேவதி எனக்கென்னவோ பயமாயிருக்கு”

  

”ஒண்ணும் ஆகாது அவர் வருவாரு நீ வா”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.