Page 5 of 6
“தினம் தினம் பாக்குற எனக்கொரு அழகும் தெரில”
“அங்கே பாருங்களேன்.. அந்த பூ எவ்வளவு அழகா இருக்கு...”
“அதா... அது காட்டுப்பூ... இப்போலாம் சில பேர் வீட்டுல வளர்க்குறாங்க...”
“அது பேரு என்ன?"
“தெற்றி பூ.”
“ஓ!”
விசாலினி வெகு சுலபமாக செகுத்தாக இருந்த அந்த மலையின் ஓரத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
விசாலினி மீண்டும் சிரிக்க, ரச்னாவும் புன்னகைப் புரிந்தாள்.
இருவரும் நேரம் போவதே தெரியாமல் பூ கதை, ஊர் கதை, உலகத்து கதை எல்லாம் பேசினார்கள்...