Page 11 of 31
அடுத்து அன்புவுடன் சேர்ந்து அந்த கேக்கை வெட்டி சாப்பிட்டு முடித்தாள். அன்புவோ
”சரி நேரமாகுது போ ரேவதி தேடப்போறா”
”நாளைக்கு பார்க்கலாம் அன்பு”
”இந்த நாளை நான் மறக்கமாட்டேன் அபி” என்றான் அன்பு அதற்கு அபியோ
”நானும்தான் ஆனா, நீ சொல்ல வேண்டியது பாக்கியிருக்கு உன் மனசுல இருக்கறத நீ சொல்லப்போற
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>தேதி காலை 6.00 மணியளவில்
எப்போதும் போல அபி விடிகாலையில் எழுந்துக் கொண்டாள். அப்போதே அன்பு குளித்து