Page 14 of 31
கேட்டதில்லை கேட்கற மாதிரி சூழல் வந்ததில்லை, முதல் முறையா எனக்கு ஒரு காதலன் கணவனா வேணும்னு கேட்டேன் நீ அன்புவை எனக்கு காட்டின, இப்ப அன்பு எனக்கு காதலனா கிடைச்சிருக்காரு, கூடிய சீக்கிரம் அவரே எனக்கு கணவரா அமையனும் அதுக்கு உன்னோட அருள் வேணும்” என மனமாற வேண்டிக்கொண்டாள் அபி. அபியின் வேண்டுதலைக்கண்ட அன்புவோ சிரித்தான்.
”என்ன அபி இப்படி வேண்டிக்கற, கடவுளா என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”அன்பு இப்படி சோகமா இருக்காத ப்ளீஸ் நான் ரேவதியை சரிசெய்றேன்”
”அபி நாம சேரனும்னு விதியிருந்தா கண்டிப்பா சேருவோம் அப்படி விதியில்லாம இருந்தா” என அவன் இழுக்க