Page 16 of 31
சரியாகனும் அதானே, முதல்ல அதை சரிசெய்வோம்” என நினைத்தபடியே ரேவதியை காணச் சென்றாள்.
அங்கு நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தவளைக்கண்டு வியந்தாள் அபி
”எப்படி தூங்கறா பாரு, கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை இவளை நம்பி என் கம்பெனியிருக்கு ஆனா, பாரு தூங்கறா, ரேவதி எழு ரேவதி எழுந்திருடி” என அவளை போட்டு உலுக்கி எழுப்பிவிட்டாள். அதிர்ச்சியில் பதட்டமாக எழ
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”பின்ன எப்படி நீ ரெடியான, நான் ஆயிரம் முறை கூப்பிட்டாலே காது கேட்காது உனக்கு”
”விளையாடாதடி சீக்கிரமா ரெடியாகு நேரத்தோட திருச்சிக்கு போய் வரலாம்”