Page 20 of 31
”பாட்டி இப்படி பேசாத, அவங்க முன்னாடி நாம ஒண்ணுமே இல்லை”
”டேய் புலம்பாதடா, அபி உன் மேல நம்பிக்கை வைச்சிருக்கா அந்த நம்பிக்கை போதும் நீ தைரியமா இரு, அபியை பத்தி இன்னும் விசாரிச்சி வை ஒரு எட்டு அவள் அப்பா அம்மாவை பார்த்து பேசி முடிச்சிட்டு வரலாம்”
”பாட்டி நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன் நீ என்ன சொல்ற, நாம போய் கேட்டதும் அபியை அவங்க எனக
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”என் பேரு அபிநயா, நான் சென்னையில இருந்து வரேன்”
”அப்படியா சந்தோஷம் ஆனா நீ யார்ன்னு ஞாபகத்துக்கு வரலையேம்மா” என கேட்டார் ஆறுமுகம்
உடனே ரேவதி அவரிடம்