Page 31 of 31
அதைக் கேட்ட அபிக்கு உயிரே போய்விடும் போலானது. அதிர்ச்சியில் அவளுக்கு மயக்கமே வர அவளை தாங்கி பிடித்துக்கொண்டான் அன்பு.
அன்பு சொன்ன கதையைக்கேட்ட ரேவதிக்கும் திக்கென்றது. அபியின் மயக்கத்தைக்கண்டவளுக்கு தனக்கும் மயக்கம் வருவது போல உணர்ந்தாள் ஆனால் வரவில்லை மாறாக பயம் கொண்டாள், முதல் முறையாக அன்புவை பார்த்து பயந்தாள். அன்புவோ ரேவதியின் பயத்தைக்கண்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
le="font-size: 14pt;">Go to Kanal akumo karikai kanavu story main page