(Reading time: 7 - 14 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

இவ்வளவு பேசுறியா? உன்னுடைய மாமனார் வீட்டுக்கு போன் போட்டு நீ இங்கே என்ன செய்துட்டு இருக்கேன்னு சொல்லவா? இதோ பார், உனக்கு கல்யாணமாகி விட்டது தானே, உன் குடும்பத்தை கவனிக்கும் வழியைப் பார். இன்னொரு தடவை பாரதி பக்கம் பார்த்தாயோ அவ்வளவு தான்... பை தி வே மிஸ்டர் பாலா, ஃபார் யுவர் இன்ஃபர்மேஷன், பாரதி என் வருங்கால மனைவி. அந்த விதத்தில், உனக்கு நான் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன். ஆனால் மவனே, அவளிடம் இதுப் போல இன்னொரு தடவை பேசனும்னு மனதில் கூட நினைத்தாய் என்று வைத்துக் கொள்..." என்று சொல்லியபடி, கைகளை அவன் சட்டையில் இருந்து எடுத்து தள்ளி விட்டான் விவேக்.

   

இவர்களின் சண்டையை எப்படி தடுத்து நிறுத்துவது என்று புரியாமல் சற்று விலகி நின்றிருந்த ஹோட்டல் சிப்பந்தி, பாலாவை தாங்கிப் பிடித்து அழைத்துச் சென்றான். வாங்கிய அரையினாலோ அல்லது விவேக் சொன்னதை கேட்ட அதிர்ச்சியாலோ, பாலா எதுவும் சொல்லாது அவனுடன் சென்றான்.

   

தொடரும்...

Go to Unnaruge naan irunthaal story main page

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.