Page 20 of 22
”அக்கா பசிக்குதுக்கா சோறு போடுக்கா” என சொல்ல அன்னம்மாவிற்கு தயக்கமாக இருந்தது, அதற்குள் ஜீவிதா அங்கு வந்து சேர்ந்தாள் பூபதி தரையில் அமர்ந்திருப்பதைக் கண்டு வியந்தாள்
”ஆஆ ம்க்கும் இங்க என்ன நடக்குது” என கேட்க அன்னம் அச்சத்தில் நடுங்க பூபதி உடனே எழுந்து நின்றான்
”டைனிங்டேபிள்தான் இருக்கே எதுக்காக தரையில உட்கார்ந்து சாப்பிடனும்
...
This story is now available on Chillzee KiMo.
...
வும் பூபதியும் சாப்பிடலானார்கள். புது அனுபவம் ஜீவிதாவிற்கு தரையில் சாப்பிடுவது ஒன்று, அதுவும் பக்கத்தில் ஒரு ஆண்மகனுடன் இணைந்து சாப்பிடுவது தனி சுகமாக இருந்தது. அவள் என்றும் இல்லாதது போல் இன்று