Page 17 of 22
”பேர் வைச்சா தப்பில்லையா”
”இதுல என்னங்க தப்பிருக்கு உங்களுக்கு உரிமையிருக்கு தாராளமா கூப்பிடுங்க”
”யாராவது தப்பா நினைச்சிட்டா”
”யார் என்ன நினைச்சா நமக்கென்னங்க, உங்களுக்கு என்னை எப்படி கூப்பிட பிடிக்குதோ அப்படி கூப்பிடுங்களேன்” என சொல்ல அன்னம் உடனே ஜீவிதாவிடம் வந்து
”சின்னம்மா பார்த்தீங்
...
This story is now available on Chillzee KiMo.
...
”இவ்ளோ பவ்யமா வேணாமே உட்காருங்க” என சொல்லி அவள் இன்னொரு சோபாவில் அமர்ந்தாள், அவள் அமரவும் அவளுக்கு பின்புறம் சென்று கைகட்டி நின்றுக்கொண்டான் பூபதி, அவனின் இந்தச் செயல் அவளை அசரவைத்தது