Page 14 of 22
எரித்துவிடும் படி தூர நின்று பார்த்துக் கொண்டிருந்தான் பொன்னுசாமி. அங்கு வந்த ஜீவிதாவும் நடப்பதை கெடுக்காமல் அவளும் எட்ட நின்று வேடிக்கை பார்த்தாள்.
”அப்புறம் அக்கா இங்க எல்லாம் வசதியா இருக்கா, உனக்கு இங்க இருக்க ஒரு குறையும் இல்லையே ஏதாவது பிரச்சனைன்னா சொல்லுக்கா சரிசெய்துடலாம்” என சொல்ல அவ்வளவுதான் அன்னம் அப்படியே பூபதியிடம் சரண்டரே ஆகிவிட்டாள் கண்கள்
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளின் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்று அவனின் மனதை ஆட்டி வைத்தது ஆனாலும் அவன் அதை சமாளித்துக் கொண்டு கைகட்டி நின்றான். அதை அவள் பெரிதும் விரும்பினாள், அடக்கமாக உள்ளான் என நினைத்தவள் பொன்னுசாமியிடம்