Page 13 of 22
களையாக இருந்தான், அவனின் சிரித்த உதடுகள் அவளை வசீகரிக்க வைத்தது, தானோ சின்னப் பெண், வருபவன் முரட்டுக்காளை போல உள்ளானே எப்படி இவனுடன் வாழப்போகிறோம் என்றுதான் அவள் யோசித்தாள். அதற்குள் அவனும் ஓரளவு வீட்டை நெருங்கிவிட்டான் என்ன ஜீவிதாவை பார்க்கவில்லை மாறாக பங்களா முன் நின்று
”யாராவது இருக்கீங்களா அம்மா ஐயா” என அழைக்க அவனது வெண்கல குரல் அவளை மெய்சிலிர்க்க வ
...
This story is now available on Chillzee KiMo.
...
எந்த ஊரு தம்பி உனக்கு”
“நமக்கா பொள்ளாச்சிக்கா”
”அட என் ஊரும் அதான்”
”அப்படியா” என அவர்கள் அப்படியே அக்கா தம்பி போலவே பேசி வைக்க அவர்களை