Page 12 of 22
என புகழ அசோக் மகுடம் சூடாமலே மகாராஜாவாகிவிட்டான்
”போதும் புகழ்ந்தது ஆமா எவ்ளோ சொத்து பத்து இருக்கும்”
”நிறைய, கோடிக்கணக்கில இருக்கும்” என சொல்ல அசோக்கிற்கு அப்போதே மகிழ்சசியும் பேராசையும் வந்து ஒட்டிக்கொண்டது
”சரிங்க சார் நீங்க ரெஸ்ட் இருங்க, நான் உங்களுக்கு குடிக்க ஜூஸ் கொண்டு வரேன்” என சொல்லிவிட்டு பொன்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
தில் அவனைப் பார்த்தாள்.
பூபதியோ காளை போலவே துள்ளல் நடையுடன் நடந்து வந்தான், அவன் உடுத்தியிருந்த வேட்டி சட்டைகூட அவனுக்கு நன்றாக பொருத்தமாக இருந்தது, நிறம் கருப்புதான் ஆனாலும்