Page 8 of 38
லீலாவதியின் தந்தை வெள்ளைச்சாமியிடம் சென்று தகவல் சொல்லிவிட்டு கடைசியாக லீலாவதி சொன்னதையும் அவர் தந்த பணத்தையும் தர அதை வாங்கிக் கொண்டு ஓவென அழுது தீர்த்தார் வெள்ளைச்சாமி.
சிறிதும் தாமதிக்காமல் உடனே கிளம்பி தன் மகளைக் காண வந்தார்.
அதற்குள் லீலாவதியை முற்றத்தில் படுக்க வைத்து சுமங்கலி என்பதால் அவளுக்கு பல பெண்கள
...
This story is now available on Chillzee KiMo.
...
தாய் இறந்தார். இருந்தாலும் தன்னை காப்பாற்றிக் கொள்ள அந்த முரளி ஜெகவீரன் மீது பழியை போட்டாலும் போடுவார் என பயந்து விவரம் தெரிந்தவர்களிடம் அமைதியாக இருக்கும்படி உத்தரவிட்டான்.