Page 11 of 18
கொண்டிருக்க பொன்னுசாமியின் நினைவு வரவும் அவனை தேடிச் சென்றான்.
அங்கு பொன்னுசாமியோ தன் மனைவியுடன் தர்க்கம் புரிந்தான்
”சின்னம்மாவோட பாட்டே பதிலாயிடுச்சி, பார்த்தல்ல அவங்க மனசுல என்ன இருக்குன்னு, இனியாவது தெவையில்லாத கோட்டையை கட்டாதய்யா, பூபதி தம்பிதான் சின்னம்மாவுக்கு ஏத்த ஜோடி” என சொல்ல அதை மறுத்தான் பொன்னுசாமி
“முடி
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”உண்மை“
”பொய்” என இருவரும் மாறி மாறி வாய்சண்டையில் இறங்க அதைக்கண்ட அசோக்கின் நிம்மதிதான் பறிபோனது. அவசரமாக தன் அறைக்கு திரும்பியவன் ஓய்ந்துப் போய் படுக்கையில் படுத்தான்