Page 15 of 30
அவரோட வாழ்க்கையும் நாசமா போச்சி அதை நினைச்சாதான் கவலையா இருக்கு” என்றாள் கண்கலங்க
”அன்புவா யார் அந்த அன்பு” என அபி கேட்கவும் ரேவதி அதிர்ந்தாள்.
”அடிப்பாவி அன்புவை யார்ன்னு கேட்கற அவர் யார்ன்னு உனக்குத் தெரியாதா”
”இந்த பேரை நான் இன்னிக்கு அதுவும் நீ சொல்லித்தான் கேட்கறேன் ஆமா யார் அவரு உனக்கு தெரிஞ்சவரா”
...
This story is now available on Chillzee KiMo.
...
”தெரியாது அவன் என்னை விடலை நானா அது இதுன்னு பொய் சொல்லி உன்னை பார்க்க வந்தேன்”
”நீ என்கூட இருக்கற விசயம் மட்டும் அவனுக்கு தெரிஞ்சது என்னைத்தான் திட்டுவான்