Page 2 of 6
அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
சிவந்திருந்த அவனின் கண்களும், அதில் தெரிந்த வன்மமும் பயத்தைக் கொடுக்க, ஜன்னலை விட்டு அவசரமாக விலகி நின்றாள் தமிழ்ச்செல்வி.
“குடிக்க கொஞ்சம் தண்ணி வேணும்” என்று ஒரு குரல் ஒலிக்க, அதன் தொடர்ச்சியாக,
“தமிழ், செம்புல தண்ணி எடுத்துட்டு வந்துக் கொடு,” என
...
This story is now available on Chillzee KiMo.
...
கெட்டது தானோ?
தொடர்ந்து ஏதேதோ பேசினார்கள் விவாதித்தார்கள்.
“இப்போ என்ன தான் நீ சொல்ல வர?”
நேரடியாக கேள்வியைக் கேட்டார் பெரியவர் ஒருவர்.