Page 2 of 6
“அப்புறம்?” சுந்தரி யாரை சொல்கிறாள் என்று புரிந்தாலும், அதை அவளுடைய வாய் மொழியாக கேட்கும் ஆசையில் கேட்டான் இனியவன்.
“வேற யாரு? நீங்க தான்! எனக்கு நீங்க தான் முக்கியம். உங்களுக்காக நான் மாறுவேன். என்ன வேணா செய்வேன்!”
முக்கிய அறிவிப்பு பாணியில் சொன்னவளை அன்புடன் அணைத்துக் கொண்டான் இனியவன்.
“நானும் அப்படி தான், மோகினி.
...
This story is now available on Chillzee KiMo.
...
சுந்தரி அந்த அணைப்பில் மயங்கி அப்படியே நின்றாள்.
“டைமாச்சு, மோகினி. நான் கிளம்பட்டுமா?”
“சரி!” சுந்தரி அவனை விட்டு விலகி நின்றாள்.