Page 3 of 13
”இல்லையே இதுதான், வெளிய போர்டு இருக்கே அதை நீ பார்க்கலையா”
”பார்த்தேன் பார்த்தேன், அதுல என் மாமன்பொண்ணு நெம்பர் வரலையே ஏன்”
”ஏன்னா இதென்ன கேள்வி அவள் ஒருவேளை பெயிலாகியிருப்பா” என சொல்ல உடனே சுந்தரசேனுக்கு மலையளவு கோபம் வந்தது
”என்னய்யா சொன்ன, உன் நாக்கை அறுத்துடுவேன் ஒழுங்கா பேசு” என மிரட்ட அதில் அவர் பயந்
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லை, இது எப்படி சாத்தியம், வேணும்னுட்டே அவள் நெம்பரை எழுதாம விட்டீங்களா”
”இது என்னடா வம்பா போச்சி, இதப்பாருப்பா நாங்க சரியான தேர்வு முடிவுகளைதான் எழுதியிருக்கோம்”