Page 9 of 13
”எதுக்கு நாம பிடிக்கனும், அதான் இவனை பிடிச்சி வைச்சிக்க ஆள் வரப்போகுதே” என சொல்ல மறுபடியும் அங்கு சிரிப்பு சத்தம் வானை எட்டியது.
சுந்தரேசன் ஜோசியரை அழைத்து வரச் செல்ல இங்கு ஜானகியோ வீட்டு வேலைகள் முழுவதும் செய்துக் கொண்டிருந்தாள்.
ஜானகியை அவளது தாய் ஜெயந்தி தேடினாள், சீக்கிரத்தில் தன் மகளுக்கு திருமணம் நடைபெறப் போகிறது, ஏற்கனவே அவளுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ஊர் கண்ணே இது மேலதான் படும், அதான் திருஷ்டி கழிக்கிறேன்”
”என்னவோடிம்மா மாமன் மேலதான் உனக்கு பாசம் அதிகம்னா மாமன் வாங்கித்தந்த பொருள் மேல கூட இவ்ளோ பாசமா இருக்கியே”