Page 14 of 23
“டேய் முடியலைடா என்னால, இப்படி நீ பேசறதாலதான் நான் உன்னை கொழந்தைநாரேன்னு கூப்பிடறேன் போதுமா, இதப்பாரு யாராலயும் பொண்ணை கடத்த முடியாது, பொண்ணு கூடவே உன் பாட்டி என் மாமியார் இருக்காங்க, பயப்படாத முதல்ல நீ மணமகன் ரூமுக்கு போய் உட்காரு.
ஐயர் உன்னை கூப்பிட்டதும் வெளிய வருவ இங்கயே நிக்காத ஊர்கண்ணு பட்டு உனக்கு திருஷ்டி விழப்போகுது போ” என பிரபா சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ய்யால நீ கேளு,
நான் ராஜா,
நான் ராஜா
எங்கேயும் நான் ராஜா” என சேதுபதி படப் பாட்டை உச்சஸ்தாயில் பாடிக் கொண்டிருந்தவனை வந்து எழுப்பினான் ரவி