(Reading time: 23 - 46 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

போய் பல் விளக்கிட்டு வந்து சேரு போ” என கத்தவும் வெற்றியும் தன் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வந்து சேர அவனை பிடித்து நலுங்கு வைத்து குளிப்பாட்டி விட்டு புது துணி தரவும் அதை அணிந்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான். அந்த இடத்தில் மதுரிதா இருக்கவும் அதிர்ந்தவன் அவளிடம்

  

”நீ இன்னும் போகலையா, உன்னை தேடி ஒருத்தன் வந்தான் அவன் கூட நீ போயிருப்பேன்னு நினைச்சேன

...
This story is now available on Chillzee KiMo.
...

த்தில் இருந்தவர்களும் வண்டிகளில் ஏறி மண்டபத்தை அடைந்தார்கள்.

  

வெற்றி தனது வண்டியில் ஏறவும் மிருதுளா வந்து அமர அடுத்து மதுரிதா வந்து அமர்ந்தாள். இருவரையும் மாறி மாறி பார்த்தவன்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.