Page 15 of 23
”அடேய் எழுடா முதல்ல” என சொல்லவும் சட்டென எழுந்து அமர்ந்தவன்
”அண்ணா சொல்லுங்கண்ணா” என பவ்யமாக பேசி வைக்க அவனோ நொந்துப்போனான்.
“நிப்பாட்டு இப்படி அண்ணான்னு என்னை நீ கூப்பிடாத, ஏண்டா எங்கடா போய் தொலைஞ்ச நேத்து நைட் உன்னைப் பார்த்தப்ப வீட்லதானே இருந்த அப்புறம் எங்க போன”
“அண்ணா உன் மலர் குடோன்ல ஒரு பொண்ணு இருந்
...
This story is now available on Chillzee KiMo.
...
யா சரி, ஆமா உன் அண்ணிகிட்ட நீ என்ன பேசிட்டு இருந்த”
“ஏன் அண்ணா அண்ணி என்ன சொன்னாங்க”
”உன்னை ஒண்ணும் தெரியாத குழந்தைன்னு சொன்னா நீ எப்படிதான் கல்யாணம் பண்ணி