(Reading time: 23 - 46 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

அதோ” என காட்ட வெற்றியும் பார்த்தான்.

  

அங்கு மதுரிதா ஒருபக்கம் கௌசிக்குடனும் மறுபக்கம் தன் தந்தை இளங்கோவனுடன் அமர்ந்து வெற்றியை கண்டு சிரித்துக் கொண்டிருக்க வெற்றியும் அவளை பார்த்துச் சிரித்து வைத்தான்.

  

”அம்பி என்னத்த செய்யற நீ, இந்த பூவை இங்க போடுப்பா என் தலையில ஏன் போடற” என அவனை உலுக்கிவிட்ட ஐயர் கோபமாக முறைக்கவும் அவசரமாக அவ்விடம் வந்

...
This story is now available on Chillzee KiMo.
...

வுடர் தர அதையும் பூசிக் கொண்டு நின்றான். அப்போது பிரபா அவனுக்கான சென்ட் கொண்டு வந்து தந்தாள்

  

”கொழுந்தனாரே இந்தாங்க பாரின் சென்ட் பாட்டில் போட்டுக்குங்க வாசனையா இருப்பீங்க” என

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.