Page 20 of 23
நீட்ட அவனும் அதை வாங்கி போட்டு அந்த வாசனையை மோப்பம் பிடித்தான் வெற்றி
”வாசனை சும்மா அள்ளுது அண்ணி”
“ஆமாம் அப்படிதான் இருக்கும் சரி சரி ஐயர் கூப்பிட்டதும் வெளிய வந்துடு”
“அண்ணி அண்ணி தாமரை வரலைல்ல”
“நீ பயப்படாதடா அவள் வந்தாலும் இந்த கல்யாணம் நிக்காது. உன் தாத்தா வாசல்லயே இருக்காரு நீ பயப்படாத”
...
This story is now available on Chillzee KiMo.
...
”அம்பி எனக்கு இன்னும் நிறைய வேலைகள் இருக்கு, இப்படி சின்ன புள்ளைத்தனமா இருக்காத, இந்தா இதை பிடி நான் சொல்ற மந்திரத்தை சொல்லு” என அவர்
”சுக்லாம் பரதரம்” என ஆரம்பிக்க