தொடர்கதை - நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே - 06 - சசிரேகா
விடிகாலை 3 மணிக்கு வெற்றிசெல்வனின் செல்போன் ஒலித்துக் கொண்டேயிருக்க அதை எடுக்காமல் உறங்கிக் கொண்டிருந்தான் வெற்றி. அவனுடன் ஒட்டிப் படுத்திருந்தவளுக்கு அந்த செல்போன் சத்தம் கேட்டு உறக்கம் கலைந்து சட்டென விழிப்பு வரவே கண்கள் திறந்து மலங்க மலங்க பார்த்தாள்.
அவளின் முகத்திற்கு அருகிலேயே வெற்றியின் முகம் இருக்கவும் சட்டென அவனைவிட்டு விலக முயற்சித்து போதுதான் கவனித்தாள். அவனது கை மற்றும் கால் தன் உடல்மீது படர்ந்திருப்பதும் அவன் சட்டையில்லாமல் தன்னை மிகவும் நெருக்கமாக அணைத்துக் கொண்டிருப்பதும் கண்டு விக்கித்து போனாள்.
அந்நொடியில் அவளது குளிர
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பா உன் குரல் கேட்டு எத்தனை நாள் ஆச்சி”
“நாளா”
“ஆமாம் நீ வந்த நாள்ல இருந்தே காய்ச்சல்ல படுத்த படுக்கையா இருந்த நான்தான் உன்னை பத்திரமா பார்த்துக்கிட்டேன்”