Page 5 of 23
“என் பேரு விஜயலட்சுமி” என அவள் சொன்னது கேட்டும் கேட்காதது போல நடித்து அவளிடம்
“கேட்கலையேம்மா என்னாச்சி உன் குரலுக்கு” என அவளது பக்கத்தில் நெருங்கி அமர்ந்து அவனது காதை நீட்டினான்
”காய்ச்சல்ல உனக்கு சக்தி இல்லாம போச்சா, குரலே வெளியே வரமாட்டேங்குதே சரி சரி என் காதுக்குள்ள உன் பேரு சொல்லு நான் யாருக்கும் சொல்ல மாட்டேன் சத்தியமா எங்க சொல்லு
...
This story is now available on Chillzee KiMo.
...
கொண்டே
”ம்ஹூம் இது சரியில்லை, உன்னை நான் காப்பாத்தி பத்திரமா வைச்சிருந்தேன், ஆனா நீ என்னை களங்கப்படுத்திட்ட, இரு இரு நான் போய் முதல்ல உன்னைப்பத்தி என் அப்பாக்கிட்ட சொல்றேன்.”