Page 4 of 23
”தம்பி காய்கறியெல்லாம் தீர்ந்துப் போச்சி, கொஞ்சம் காய்கறி வாங்கிட்டு வர்றியா” என கேட்க அவனோ
”அதுக்கென்னக்கா வாங்கிட்டு வரேன்”
என சொல்ல அசோக் குறுக்கே வந்தான்
”காய்கறிதானே வாங்கனும் நான் வாங்கிட்டு வரேன்” என சொல்ல பூபதியோ வியந்து
”நீயா உனக்கெதுக்கு சிரமம்”
”இதுல சிரமப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு அனுப்பினாதானே அப்பா பணம் போடுவாரு, எல்லாருக்கும் சம்பளம் தர முடியும்”
”ஓஹோ சரி சரி”
”ஆமா என்ன விசயம் என்னைத் தேடி வந்திருக்க ஏதாவது முக்கியமான விசயமா“