Page 3 of 23
கிளம்பிச் செல்ல வேறுவழியில்லாமல் அசோக்கும் அந்த குளிர்ந்த நீரில் குளிக்கலானான். குளித்து முடித்த உடன் அவன் அப்படியே உறைந்துப் போய் ஐஸ்கட்டியாகாத நிலைமைதான், அந்நேரத்திலும் ஜீவிதா தனக்கு வேண்டும், இந்த சொத்தும் தனக்கு வேண்டும் என வைராக்கியமாக இருந்த காரணத்தால் உடனே தன்னை தேற்றிக் கொண்டு வீட்டிற்குள் வந்தான்.
அங்கு பூஜைக்கு அனைத்தும் சித்தமாக இருந்தது, ஜீவ
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”ஜீவிதா இம்ப்ரஸ் ஆனாளே ஆனா இது பத்தாது இன்னும் ஏதாவது செய்யனும், அப்பதான் அவள் கவனம் எல்லாம் என்பக்கமே இருக்கும்” என சொல்ல பூபதியோ யோசித்தான்
அந்நேரம் அன்னம் வந்தாள்.