Page 17 of 20
பிரபாகரன் அவளோ அவனைக்கண்டு நடுங்க அதற்குள் கருணாகரன் வந்தான்
”ஏன்டா அவளை பயமுறுத்தற” என கேட்க அவனோ
”நானா இல்லையே சும்மா அவளை பார்த்தேன்” என்றான்
பல நாள் கழித்து அண்ணன் தம்பி பேசிக் கொள்கிறார்கள். இவர்கள் வந்த நேரம் தந்தையும் இரு மகன்களும் இயல்பாக பேச தொடங்கிவிட்டார்கள், இப்போது அவர்களுக்குள் எந்த கோபதாபமும் இல்லை
...
This story is now available on Chillzee KiMo.
...
ன தப்பு”
”போலாம் ஆனா எனக்கு கம்பெனி வேலைகளை பத்தி தெரியாதே”
”அப்படின்னா இன்னிக்கு போய் கத்துக்க”
”ஏன் நீ கம்பெனிக்கு போகலையா”