Page 13 of 20
சொன்னாரு, நீங்க அதை நம்பி உங்ககிட்ட இருக்கறதெல்லாம் கொடுக்க முன் வந்தீங்களே, உங்களுக்கு பெரிய மனசு” என சொல்ல ராமமூர்த்தி சட்டென விஸ்வநாதனை பார்த்தார் அடுத்து நொடி என்ன நினைத்தாரோ
”விசு இதுக்காக நீ ஏன் தலைகுனியனும், போன்னு சொன்னா போயிடப்போறேன், எனக்கு இந்த ஊர்ல யாரையும் தெரியாது, தெரிஞ்ச ஒருத்தனும் நீதான், உன்கிட்ட நான் உதவி கேட்டு வந்தது பணத்துக்காக இல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
மன்னிப்பெல்லாம் நான் ஒண்ணும் உன்னை தவறா நினைக்கலையே“
”அது உன்னோட பெருந்தன்மை, நான்தான் தப்பு செய்துட்டேன், என் உயிர் நண்பன் நீ, உன்னை போய் நான் விரட்டப்பார்த்தேனே“