(Reading time: 16 - 31 minutes)
Marippona mappillai
Marippona mappillai

  

அசோக்கின் செயலால் சுபாஷினி கணேசன் இருவரும் கூட பூபதி பக்கம் நின்று பேசினார்கள். ஆனாலும் அசோக்கின் உறுதி குறையவில்லை, அவன் எப்படியாவது ஜீவிதாவை அடைய வேண்டும் என்ற வெறியில் பேசினான். பூபதியை பற்றிக் குறை கூறினான், ஜீவிதாவின் தாய் தந்தையரை பற்றி அவதூறு பேசினான், அன்னத்தையும் பொன்னுசாமியையும் கூட விடவில்லை அவர்களையும் மட்டம் தட்டி பேசினான்.

  

ஜீவிதா

...
This story is now available on Chillzee KiMo.
...

, அவளை நீதான் பத்திரமா பார்த்துக்கனும்”

  

”கண்டிப்பா மாமா, அவள்தான் என் வாழ்க்கை, அவளை ஒரு நாளும் நான் கஷ்டப்பட விடமாட்டேன், என்கிட்ட வசதி வாய்ப்பில்லைன்னாலும் அவளை மகாராணி போல

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.