Page 2 of 6
அவர்கள் இருவரும் ஹாலை அடைந்தப் போது, அருணாச்சலம் இன்னொரு பக்கம் இருந்து அங்கே வந்தார்.
“யாரு இந்த ஃபோன்ல கூப்பிடுறாங்க?” ஜெயஸ்ரீ கேட்க, அருணாச்சலம் ஃபோனை எடுத்துப் பேசினார்.
“ஹலோ!”
“---“
“ஆமாம் நான் அருணாச்சலம். இனியவனோட அப்பா.”
“---“
“ஆக்சிடன்ட்டா??? யாருக்கு?
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்.
“எங்கேன்னு சொல்லுங்க. உடனே வரோம்.”
“---“
“ஏதாவது ட்ரீட்மென்ட் கொடுக்கணும்னா ஆரம்பிங்க. நாங்க பத்து பதினஞ்சு நிமிஷத்துல வந்திடுறோம்.”