Page 6 of 6
“சத்யா, எனக்கு அதெல்லாம் சரியா வராது. டைம் போகலை போரடிக்குதுன்னு செய்தேன். அவ்வளவு தான்.”
“எனக்கு அப்படி தெரியலையே!. மனசுல இருக்க ஆசை வெளியே வந்திருக்க மாதிரி தான் தெரியுது.”
“அது உங்க கண்ணு ப்ராப்ளம் நான் என்ன செய்ய?”
சக்திக்கு பதில் சொல்லத் தொடங்கிய சத்யாவின் முகம் சட்டென பிரகாசித்தது.
“சக்தி, இதையே தான் அஹல்யாவும் சொல்ல வந்திருப்பாளோ! அங்கே நடந்தது ஒன்னு, சவீதா நினைச்சது ஒன்னு??? இருக்குமோ???”
🌼🌸❀✿🌷
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
தொடரும்