Oru kili uruguthu is a Detective / Mystery / Romance / Family genre story penned by Chillzee Story.
This is the first novel in Mathiyoor mysteries series.
அவள் கட்டி இருந்த கருநீல கலர் சேலை, அவளின் எழுமிச்சை நிறத்திற்கு எடுப்பாக இருந்தது.
குனிந்து காய்கறிகளை எடுத்துக் கொண்டிருந்ததால் அவளின் 25% முகத்தை மட்டுமே அவனால் பார்க்க முடிந்தது.
ஆனாலும் அந்த 25% முகமே அவனுக்கு பிடித்த நடிகை சமந்தாவை நினைவுப் படுத்தியது.
சப்
“என்ன சார் நம்பிக்கை இல்லைன்னு சொல்லிட்டீங்க? உங்களுக்கு வேண்டாம்னா விடுங்க. உங்களுக்கு தெரிஞ்சவங்க பேரை சொல்லுங்க. கிளி சொல்றதைக் கேட்டு அசந்துப் போயிடுவீங்க.”
“இல்லப்பா.”
“என்ன சார்? சொல்லுங்க சார்.”
ஜோசியக்காரன் கட்டாயப்படுத்த, சட்டென, “அஹல்யா!” என்றான் அபினவ்.
“உங்களுக்கு அந்த வேலையே வேண்டாம். நான் ஹெல்ப் செய்றேன்.”
இப்போது முகத்தை நிமிர்த்திப் பார்த்த சக்தி,
“எனக்கு ஹெல்ப் செய்யனும்னு நினைக்குறதுக்கு தேங்க்ஸ். ஆனா உங்க ஹஸ்பன்ட் யோசிக்குறதுக்கு காரணம் இருக்கு. நான் வேற வீடு தேடிப்பேன் கவலைப் படாதீங்க,” என்றாள்.
“அதான் மொபைல் வச்சிருக்கீங்களே. ஹாட் ஸ்பாட் போட்டு யூஸ் செய்ங்க சக்தி. என்ன சின்னப் பொண்ணு மாதிரி கேள்வி கேட்குறீங்க! எப்போவுமே கெத்து மெயின்டெயின் செய்ங்க!”
சக்தி, சத்யாவை வித்தியாசமாக பார்த்தாள். ஆனால் ‘லூசாம்மா’ என்று இல்லாமல், ‘யாரும்மா நீ’ என தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்துடன்
அபினவ் சொன்னதைக் குறுக்கிடாமல் பொறுமையாக கேட்டுக் கொண்ட அஹல்யா,
“எடுத்துக்கோங்க. அவங்க திட்டுவாங்கன்னு பயந்தது என்னைப் பார்த்து இல்லை,” என எதிர் வீட்டு மாடியை குறிப்பாய் பார்த்து சொல்லிவிட்டு உள்ளே போனாள்.
கீழே இருந்த பாலை எடுத்துக் கொண்டு எதிரே பார்வையை செலுத்தினான் அபினவ்.
“உன் நல்லதுக்கு தான் சொல்றேன், அபினவ். நீ லாஸ்ட் இயர் சென்னைக்கு ட்ரெய்னிங் போயிருந்தப்போ நம்ம ஸ்டேஷனுக்கு ஒரு கேஸ் வந்திருந்துச்சு. சேகரன்னு ஒருத்தன் இறந்ததுப் பத்தின கேஸ். கொலைன்னு வந்து, கன்க்லூஸிவ் எவிடென்ஸ் இல்லாததால ஆக்சிடன்ட்ன்னு க்ளோஸ் ஆச்சு. அதுல மெயின் அக்யூஸ்டா இருந்தது
பொய் தானே சொல்கிறாய் என்பதுப் போல அவளைப் பார்த்தாள் சத்யா.
“உண்மையாவே எதுவுமே யோசிக்கலை சத்யா. ஏன் இப்படி சந்தேகமா பார்க்குறீங்க?”
“எப்போவும் அன்டர் கவர்ல வர போலீஸ், டிபார்ட்மென்ட்ல சண்டை போட்ட மாதிரி செட் அப் செய்துட்டு இப்படி வந்து குற்றவாளிகளை வளைச்சு பிடிப்பாங்களே அப்படி
சத்யாவின் உதடுகள் கேள்வி கேட்டது ஆனால், கண்கள் அஹல்யாவை ரகசியமாக எடைப் போட்டது.
மிகவும் பொறுமையாக சத்யாவிற்கு விளக்கம் கொடுத்தாள் அஹல்யா. நடு நடுவே ஷாலினியிடமும் பேசினாள்.
கண்களை நேராகப் பார்த்து பேசிய அஹல்யாவின் கண்களில் தவறு எதையும் சத்யாவால் பார்க்க முடியவில்லை. ஷாலினியிடம்
View full list
← Week 11 →
VM
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Ongoing Stories | Completed Stories | Latest Series Episodes | Latest Short Stories | Jokes
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.